வெள்ளி, 4 ஜனவரி, 2013

அன்பார்ந்த நண்பர்களே...

சொறி புடிச்சவன் கை சும்மா இருக்காதுங்கற மாதிரி மறுபடியும் ப்ளாக் எழுத வந்துட்டேன். சீரான கால இடைவெளில எழுதுவேன்னு என்னால உறுதி குடுக்க முடியாது. ஆனா நீங்க ரசிக்கும் படியான எழுத்துக்களோட வருவேன்னு உறுதியா சொல்லுவேன்.

நன்றி,
வி.ஜி.எஸ்

2 கருத்துகள்: